அரியலூர் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டிற்காக கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்ட செயலா ளர் சிந்தனைச் செல்வன் வழக்குரைஞர் ராஜா உள்ளிட் டோருடன் சென்று ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.கண்ணன் சந்தித்து மாநாட்டு நிதியாக மற்றும் ஜெயங்கொண்டம் திமுக மாநில சட்ட திருத்த குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகரனை சந்தித்து மாநாட்டு நிதி பெற்று, அழைப்பிதழை வழங்கினார்.
Monday, July 18, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment