விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் கோபண்ணா பணி நிறைவு பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் கோபண்ணா பணி நிறைவு பாராட்டு

விழுப்புரம் மாவட்ட கழக அமைப்பாளர் கோபண்ணா அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக, பரிசோதகராக 25 ஆண்டுகள் பணிபுரிந்து அண்மையில் ஓய்வு பெற்றார் அவருக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பாராட்டு செய்யப் பட்டது கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரன், மாவட்ட தலைவர் சுப்பராயன். மாவட்ட செயலாளர் பரணிதரன், மண்டல இளைஞர் அணி செயலாளர் பகவான் தாஸ் ஆகியோர் ஆடை போர்த்தி சிறப்பு செய்தனர். (6.7.2022, விழுப்புரம்).


No comments:

Post a Comment