பட்டுக்கோட்டை, ஜூலை 8- பட்டுக் கோட்டை கழக மாவட்ட தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன் வாழ் வினையர் மாலதிவீரையன் சுகா தாரத் துறையில் செவிலியராக 34 ஆண்டுகள் பணியாற்றி 30.- 06.2022 அன்று பணி ஒய்வு பெற்றார்.
4.-7.2022 அன்று மாலை 6.30 மணியளவில் பட்டுக்கோட்டை மதினா விடுதியில் நடைபெற்ற மாவட்ட கழக கலந்துரையாடலில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனை வர் அதிரடி க.அன்பழகன், மண் டல செயலாளர் க.குருசாமி, மாவட்ட செயலாளர் வை. சிதம்பரம், பட்டுக் கோட்டை நகரத் தலைவர் சிற்பி வை.சேகர் மாவட்ட ப.க தலைவர் ரெத்தினசபாபதி, மாவட்ட வழக் குரைஞரணி தலைவர் அ.அண்ணாத் துரை, மாவட்டதுணைச் செயலா ளர் காளிதாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் அரு. நல்லதம்பி, இரா.நீலகண்டன், மாவட்ட அமைப்பாளர் சோம. நீலகண்டன், மாவட்ட ப.க செயலாளர் புலவஞ்சி இரா.காமராஜ், மாவட்ட ப.க அமைப்பாளர் சந்திரன், ழி.ரி.ஸி. நாராயணன், அழகரசன், மாவட்ட இளைஞரணி தலைவர் கா.தென் னவன் உள்ளிட்ட கழகப் பொறுப் பாளர்கள், தோழர்கள் பணி ஓய்வு பெற்ற மாலதி வீரைய னுக்கு பய னாடை அணிவித்து பாராட்டு தெரி வித்தனர் இறுதியாக மாலதி வீரை யன் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment