அரியலூர் செந்துறை பகுதிகளில் இளைஞரணி மாநாட்டு பரப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 29, 2022

அரியலூர் செந்துறை பகுதிகளில் இளைஞரணி மாநாட்டு பரப்புரை

அரியலூரில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டிற்காக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகனிடம் அரியலூர் கல்லூரி பேராசிரியர் அருள் 2000 நன்கொடை வழங்கினர். கி ஆனந்த் துணை  வட்டார  வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் அரியலூர் ஊராட்சி ஒன்றியம் ரூ. 7000, அரியலூர் அரசு வழக்குரைஞர்  க.சசிக்குமார் ரூ. 5000 நன்கொடை வழங் கினர். சேடக்குடிக்காடு  ஆசிரியை ஜெயலட்சுமி மணிவண் ணன் ரூ.5000 உடன் கழக பொறுப்பாளர்கள்.

26-07-2022 கல்லக்குறிச்சி கே.வி.எம். பொன் ஆபரணங்கள் நகைக்கடை உரிமையாளரிடமிருந்து 30-07-2022 அரியலூரில் நடைபெறவுள்ள கழக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு நன்கொடை ரூ.1000 மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் பெற்றார். உடன் மாவட்டச் செயலாளர் ச.சுந்தர ராசன், மூராரபாளையம் களைக்கழகத் தலைவர் இரா.செல்வ மணி, சங்கராபுரம் ஒன்றிய கழகத் தலலவர் பெ.பாலசண்முகம்.


No comments:

Post a Comment