நாள் 15.7.2022 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி
இடம்: அரியலூர் பூங்கா திடல் (செட்டி ஏரி கரை)
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
வரவேற்புரை:
சீனி.பாலகிருஷ்ணன்
(தலைவர், அரியலூர் மாவட்ட வளர்ச்சிக் குழு)
முன்னிலை:
ஆ.சங்கர் (அரியலூர் மாவட்ட தலைவர்,
இந்திய தேசிய காங்கிரஸ்), ஏ.அக்பர் ஷெரீப் (தொழிலதிபர், ஆர்.டி.சி.குழுமம்), இரா.முருகேசன் (நகர செயலாளர், திமுக), பெ.தங்கவேல் (மறுமலர்ச்சி திமுக), கதிர்.கணேசன் (தொழிலதிபர்), க.இராமநாதன் (மறுமலர்ச்சி திமுக), எஸ்.எம்.சந்திரசேகர் (இந்திய தேசிய காங்கிரஸ்), மு.தனக்கோடி (விசிக), மு.கோபாலகிருஷ்ணன் (திராவிடர் கழகம்), ஏ.பி.எஸ்.பழனிசாமி
(இந்திய தேசிய காங்கிரஸ்)
சிலை திறப்பாளர்:
கே.எஸ்.அழகிரி
(தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)
வாழ்த்துரை:
சா.சி.சிவசங்கர்
(தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர்).
ஜி.இராஜேந்திரன்
(மாநில துணைத் தலைவர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)
கா.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்),
முனைவர் செம்மொழி க.இராமசாமி, சபா.சந்திரசேகர் (கழக சட்டத்திருத்த குழு உறுப்பினர், திமுக), சாந்தி கலைவாணன்
(அரியலூர் நகராட்சி தலைவர்), விடுதலை நீலமேகம் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்).
நன்றியுரை:
கு.சின்னப்பா (அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்)
No comments:
Post a Comment