நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 29, 2022

நன்கொடை

அரியலூரில் நடைபெறும் கழக இளைஞரணி மாநாட்டிற்கான அழைப்பிதழை தருமபுரி கழகப் புரவலர் கே.ஆர்.சி.ஆசைத்தம்பி மாவட்ட கழக தலைவர் வீ.சிவாஜி, மண்டல கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மா. செல்லதுரை, மண்டல மாணவர் கழக செயலாளர் இ.சமரசம், மேனாள் மாவட்ட செயலாளர் த.யாழ்திலீபன்,மாவட்ட மாணவர் கழக செயலாளர் அ. பூபதிராஜா ஆகியோர் வழங்கினர். மாநாட்டில் பங்குபெறும்   இளைஞரணி தோழர்களளின் பயனத்திற்கு கே.ஆர்.சி.ஆசைத்தம்பி அவர்கள் ரூபாய் 4000 வழங்கினார்.


No comments:

Post a Comment