ஜூலை 30 அரியலூரில் நடைபெறவிருக்கும் கழக இளைஞரணி மாநில மாநாட்டினை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் மாநாட்டு விளக்க துண்டறிக்கைப் பிரச்சாரம் மற்றும் கடை வீதி பரப்புரை நடைபெற்றது. பெரியார் பெருந்தொண்டர் இ.கண்ணன் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரனிடம் மாநாட்டு நன்கொடை வழங்கினார்.
Saturday, July 23, 2022
மாநாட்டு விளக்க துண்டறிக்கைப் பிரச்சாரம் மற்றும் கடை வீதி பரப்புரை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment