பெரியார் கேட்கும் கேள்வி! (710) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 3, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (710)

நமக்குக் கல்வி இல்லாததற்குச் சர்க்கார் மீது குற்றம் சொல்லுவதில் கவலை கொள்ளுகின்றோமே அல்லாமல், நம் சாமியும் பூதமும் சமயமும் நம் செல்வத்தையும், அறிவையும் கொள்ளை கொண்டிருப்பதைப் பற்றி யாராவது கவலை கொள்ளுகின்றோமோ?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, 

‘மணியோசை’


No comments:

Post a Comment