தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (2.7.2022) கரூரில், விவசாய பெருமக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. த. பிரபுசங்கர், மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (2.7.2022) கரூரில், விவசாய பெருமக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. த. பிரபுசங்கர், மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment