கோபி கழக மாவட்ட கழகத்தின் சார்பில் கொடிவேரியில் 06.06.2022 அன்று ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை வகுப்பு ஆ.சூர்யா (கோபி மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு மண்டல மாணவர் கழக செயலாளர், த.சிவபாரதி வரவேற்புரையாற்றினார். ப.வெற்றிவேல் (ஈரோடு மண்டல இளைஞரணி செயலாளர்) அறிமுக உரையாற்றினார். கோபி கழக மாவட்ட தலைவர் ந.சிவலிங்கம் தொடக்க வகுப்பு எடுத்தார். கழக மாநில அமைப்புச் செயலாளர், ஈரோடு த.சண்முகம் தந்தை பெரியார்பற்றியும் திராவிடர் இயக்க வரலாறு பற்றியும் வகுப்பு எடுத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர். அ.அஜித்குமார், பிரசாந்த் உள்ளிட்ட 20 புதிய மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment