இன்று (5.6.2022) ஏ.நடராசனின் (திமுக) இணையர் வளர்மதி நடராசன் (இயக்குநர், ந.கூ.வீ.வ.சங்கம்) அவர் களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளில் மூத்தமகன் ந.கண்ணன்-இரம்யா (மாவட்ட செயலாளர், கழக மகளிரணி), இனியன் மற்றும் குடும் பத்தார் அம்மையார் உருவப் படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடை வழங்கினர்.
Monday, June 6, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment