இந்தி எதிர்ப்புச் சிந்தனை கேள்வி கேட்டது டி.டி.கிருஷ்ணமாச்சாரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

இந்தி எதிர்ப்புச் சிந்தனை கேள்வி கேட்டது டி.டி.கிருஷ்ணமாச்சாரி

1990ஆம் ஆண்டிலிருந்து மொழியின் காரணமாக ருசிய நாடு 15 தனி நாடுகளாகப் பிரிந்தது - இதனை நம் காலத்தில் கண்டோம். 1962ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் "உங்களுக்கு முழு இந்தியா வேண்டுமா? இந்தி இந்தியா வேண்டுமா?"  என்று கேட்டார்.

பி.ஜே.பி. ஆட்சியை நோக்கி இன்றைக்கும்  இந்தக் கேள்வி எழுந்து நிற்கிறது.

No comments:

Post a Comment