நாள்: 25.6.2022 சனிக்கிழமை மாலை 6 மணி
இடம்: அம்பிகா திரையரங்கம் அருகில், அண்ணாநகர், மதுரை
தலைமை:
அ.முருகானந்தம் (மாநகர் மாவட்டத் தலைவர்),
வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்),
மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்)
முன்னிலை:
தே.எடிசன்ராசா (தலைவர், தென்மாவட்ட பிரச்சாரக்குழு), முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சுப.தனபாலன் (புறநகர் மாவட்டத் தலைவர்), கா.சிவகுருநாதன் (மதுரை மண்டலத் தலைவர்)
வரவேற்புரை:
சுப.முருகானந்தம் (மாவட்டச் செயலாளர்),
சே.முனியசாமி (மாநகர் மாவட்ட காப்பாளர்), த.ம.எரிமலை (புறநகர் மாவட்டச் செயலாளர்),
நா.முருகேசன் (மதுரை மண்டலச் செயலாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்). பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்),
அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர்), த.வீரசேகரன் (மாநில வழக்குரைஞரணி தலைவர்), கோ.கருணாநிதி (வெளியுறவுச் செயலாளர்)
தொடக்கத்தில் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? - விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்
நன்றியுரை: இரா.திருப்பதி
(மாவட்ட அமைப்பாளர், திராவிடர் கழகம்)
இவண்: மதுரை மாநகர், புறநகர், மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment