எத்தனைக் கோடி, எத்தனை இலட்சம் ஆடுகள் - எத்தனை எத்தனை மாடுகள் ஆகியவைகளை உலகில் மக்கள் கொன்று சாப்பிடுகிறார்கள்? சர்வ சக்தியுள்ள கருணைக் கடாட்சம் பொருந்திய கடவுளுக்கு இதுதான் வேலையா? அல்லது கடவுள் சம்பந்தமில்லாமல் அவர் சக்திக்கு மீறி இக்காரியங்கள் நடைபெறுகின்றனவா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment