பெரியார் கேட்கும் கேள்வி! (685) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (685)

சுதந்திரம் வேண்டும்; பணக்காரர் ஆட்சி ஒழிய வேண்டும்; சோம்பேறிகள் ஆட்சி அழிய வேண்டும் என்பவைகளில் நமக்குச் சிறிதளவாவது சந்தேகமோ, தயவு தாட்சண்யமோ இருக்க முடியுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment