தமிழ்நாட்டில் மேலும் 144 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 8, 2022

தமிழ்நாட்டில் மேலும் 144 பேருக்கு கரோனா

சென்னை,ஜூன்8- தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ் நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 90இல் இருந்து 144 ஆக அதிகரித்துள்ளது. 

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 862இல் இருந்து 927-ஆக உயர்ந்துள்ளது. 79 பேர் குண மடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

சென்னையில் ஒருநாள் கரோனா பாதிப்பு 48இல் இருந்து 82-ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்துள்ளன

No comments:

Post a Comment