தஞ்சாவூர் மண்டலத்தில் திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 4, 2022

தஞ்சாவூர் மண்டலத்தில் திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

தொடக்கவுரை: 

முனைவர் வே.இராஜவேல் 

தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர். திராவிடர் கழகம்

கருத்துரை: 

இரா.வெற்றிக்குமார் 

மாநில இளைஞரணி துணை செயலாளர். திராவிடர் கழகம்


சிறப்புரை: 

த.சீ.இளந்திரையன்

 மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்

அ.பிரபாகரன்

மாநில இளைஞரணி அமைப்பாளர். திராவிடர் கழகம்


பொருள்: 1.  30.04.2022 அன்று சென்னை பெரியார் திடலில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில்  நடைபெற்ற கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் 

    கூட்ட முடிவுகளை செயல்படுத்துதல்.

2. ஜூலை 17 - அரியலூரில் கழக இளைஞரணி மாநில மாநாடு

3. கழக இளைஞரணி செயல்திட்டங்கள் 

4. இளைஞரணி அமைப்பை புதுப்பித்தல்

வேண்டல் : கலந்துரையாடல் கூட்டத்தில் இளைஞர்கள் பெருவாரியாக பங்கேற்கும் வகையில்  அனைவருக்கும் தகவல் தெரிவித்து, சிறப்பான ஏற்பாடுகளை செய்திட மாவட்ட இளைஞரணி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இவண்: முனைவர் வே.இராஜவேல், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர். திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment