நாட்டின் சில பகுதிகளில் நிலவிவரும் புல்டோசர் கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் - இது ஜனநாயக விரோதம். குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள், உடைமைகள் இடிக்கப்படுகின்றன. அரசுகளே இதனைக் கையில் எடுத்துக்கொண்டால் நீதிமன்றங்கள் எதற்கு?
- விவேந்தன்ஹா, காங்கிரஸ் எம்.பி., மாநிலங்களவை
ஒன்றிய அரசின் சாதனை?
மோடி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்றனர். ஆனால், நடந்தது என்ன? பல்லாயிரம் பேர் வேலையைப் பறிகொடுத்தது தான் ஒன்றிய அரசின் சாதனை.
- இரா.முத்தரன், சி.பி.அய். மாநில செயலாளர்
ஹிட்லர் ஆட்சி
மோடியின் ஆட்சி ஹிட்லர் ஆட்சியைவிட மோசமானது.
- மம்தா, மேற்கு வங்க முதலமைச்சர்
No comments:
Post a Comment