சென்ற ஆண்டு இதே நாளில் (16.05.2021) குடும்பத்தினரை ஆறாத் துயரில் ஆழ்த்திவிட்டு மீளா உறக்கத்தில் ஆழ்ந்த மருத்துவர் ச.அறிவுக்கண்ணு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக பெரியார் உலகத்திற்கு ரூ.15,000/- நன்கொடையாக குடும் பத்தினர் அளித்தனர். (இதுவரை பெரியார் உலகத்திற்கு சென்னை பெரம்பூர் இந்திராணி சபாபதி குடும்பத்தினர் அளித்துள்ள நன்கொடை ரூ.3,55,000/-)
No comments:
Post a Comment