கோவை, மே 25- கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 22.05.2022 மாலை 6.00 மணியளவில் கோவை சுந்தராபுரம் காமராஜ் நகர் கண்ணப் பன் அரங்கத்தில் பகுத்தறி வாளர் கழக கோவை மாவட்ட தலைவர் வழக் குறைஞர் பெ. சின்னசாமி தலைமையில் , கோவை மாவட்ட கழக தலைவர் ம.சந்திரசேகரன் மண் டல செயலாளர் ச.சிற்ற ரசு, மாவட்ட கழக செய லாளர் தி.க.செந்தில்நா தன், மாவட்ட அமைப் பாளர் மு. தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலை யில் மாவட்ட பகுத்தறி வாளர் கழக. துணைத் தலைவர் ஆனந்தராசு வரவேற்புரையாற்ற கூட் டம் இனிதே துவங்கியது. பகுத்தறிவு கழக துணைத் தலைவர் தருமன் வீர மணி, தந்தை பெரியார் அவர்களால் பகுத்தறிவா ளர் கழகம் ஆரம்பிக்கப் பட்டதன் நோக்கம் குறித் தும் , செஞ்சியில் வரும் சூன் 19 ஆம் தேதி நடை பெறவுள்ள பகுத்தறிவா ளர் கழக பொன்விழா நிறைவு மாநாடு குறித்தும், மாநாட்டிற்கு தங்களால் இயன்ற அளவு நிதியுதவி அளிக்கவேண்டும் என வும் தனது சிறப்புரையில் குறிப்பிட்டதும், மண் டல செயலாளர் ச.சிற்ற ரசு ப.க. மாவட்ட. தலை வர் பெ.சின்னசாமியிடம் நன்கொடைக்கான இர சீது புத்தகங்களை மகிழ் வுடன் பெற்றுக் கொண் டார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment