தமிழ் நாடு சமூகநலத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தந்தையும் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளருமான என்.பெரியசாமியின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாவட்டத் தலைவர் மா.பால்ராசேந்திரம் தலைமையில் மண்டலத் தலைவர் சு.காசி, மாவட்டச் செயலாளர்
மு.முனியசாமி ஆகியோர் மாலை யணிவித்து மரியாதை செலுத்தினர். (26.05.2022).
No comments:
Post a Comment