இந்த நாட்டில் பட்டினியும், தரித்திரமும், கஞ்சித் தொட்டியும், வேலை இல்லாத் திண்டாட்டமும் யாருக்காக இருக்கின்றன? அத்தனையும் திரா விடர்களுக்காகத்தான் இருக்கின்றன. ஒரு பார்ப் பானுக்காவது இவை உண்டா? நம் மக்கள் மாத் திரம் பட்டினியால் வாடுவதற்கு நம் அறியாமை யன்றி வேறு காரணங்கள் இருக்க முடியுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment