நாளை (11.5.2022) சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் எதிரே திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள கண்டன‌ஆர்ப்பாட்ட துண்டறிக்கையை ஆத்தூர் வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி மாணவர்களிடம் கொடுத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

நாளை (11.5.2022) சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் எதிரே திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள கண்டன‌ஆர்ப்பாட்ட துண்டறிக்கையை ஆத்தூர் வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி மாணவர்களிடம் கொடுத்தார்

நாளை (11.5.2022) சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் எதிரே திராவிட மாணவர் கழகத்தின் சார்பில்   நடைபெறவுள்ள கண்டன‌ஆர்ப்பாட்ட  துண்டறிக்கையை  ஆத்தூர் வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி மாணவர்களிடம் கொடுத்து அந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரையும் வாருங்கள் தோழர்களே என அழைத்த போது  மாணவர்களும் நாங்கள் திரளாக பங்கேற்கிறோம் என விருப்பம் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment