ஏட்டு திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 7, 2022

ஏட்டு திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பிரதமர் மோடியிடம் ஒன்றிய அரசின் அமைப்பு கள்  எதிர்க்கட்சிகள் மீது தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பேசியதாக சரத் பவார் பேட்டி.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினைக்  கட்டாய மாக்கும் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற்றிட வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

- குடந்தை கருணா


No comments:

Post a Comment