திருவையாறு ஒன்றிய திராவிடர் கழக மேனாள் தலைவர் ப.கோவிந்தராசன் (மறைவு) அவர்களின் வாழ்விணையரும், திருவையாறு நகர திராவிடர் கழகத் தலைவர் கோ.கவுதமன் அவர்களின் அன்னையாருமான திருமதி கவுசல்யா (வயது 87) அவர்கள் இன்று (2.4.2022) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அமர்சிங், அம்மையாரது உடலுக்கு மாலை வைத்து மரியாதை செய்தார். கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தொலைப்பேசி மூலம் இரங்கல் தெரிவித்தார். தொடர்புக்கு: 94436 61832.
No comments:
Post a Comment