நீட், புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும்பயண தொடக்கவிழா- பொதுக்கூட்டம் நாகர்கோவில் மாநகருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

நீட், புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும்பயண தொடக்கவிழா- பொதுக்கூட்டம் நாகர்கோவில் மாநகருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு

 நாள்: 03.04.2022 ஞாயிறு  பகல்12. மணியளவில்

இடம்:  பெரியார் மய்யம், தந்தை பெரியார் சிலை முன்,  ஒழுகினசேரி, நாகர்கோவில்.

தலைமை: மா.மு. சுப்பிரமணியம் மாவட்டத் தலைவர்

முன்னிலை:

முனைவர்.  துரை சந்திரசேகரன் (பொதுச்செயலாளர்)

இரா. ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்)

இரா. குணசேகரன் (மாநில அமைப்பாளர்)

வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்)

தே.எடிசன் ராஜா (பிரச்சாரக்குழு தலைவர்)

டேவிட் செல்லத்துரை (பிரச்சாரக்குழு செயலாளர்)

சி.கிருஷ்ணேஸ்வரி (மாநில மகளிரணி அமைப்பாளர்)

.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்)

ஞா.பிரான்சிஸ் (மாவட்ட அமைப்பாளர்)

.சிவதாணு (பக மாவட்ட தலைவர்)

.நல்ல பெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்)

மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்)

சோ.மு.பன்னீர்செல்வம் (மா.து.செயலர்)

கழக தலைவருக்கு வரவேற்பு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க குமரிமாவட்ட திராவிடர்கழகம், திராவிடர்கழக இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி , கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள், ஆதரவாளர்கள், மற்றும் தோழ மைக் கட்சித் தோழர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில்  பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்

இவண்,

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் .

கோ.வெற்றிவேந்தன், மாவட்ட செயலாளர்

No comments:

Post a Comment