தென்காசியில் நடைபெற்ற பிரச்சார பயணக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார் (4.4.2022). திருநெல்வேலி தி.மு.க. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகர மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.இராஜூ ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர் (திருநெல்வேலி, 4.4.2022).
Tuesday, April 5, 2022
தென்காசியில் நடைபெற்ற பிரச்சார பயணக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment