பெரியார் கேட்கும் கேள்வி! (644) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 7, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (644)

 காரணமின்றி அனாதி காலமாகக் கடவுள் என்பது இயங்க முடியும் என்று சொல்லப்படுமானால் - பிரபஞ்சமும் எக்காரண முமின்றி அனாதி காலமாக இயங்க முடியாதா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment