காட்டுமன்னார்கோவில்: மாலை 4 மணி* இடம்: தில்லை அரங்கம், பிரபாகரன் தெரு, பெரியார் நகர், காட்டுமன்னார்கோவில், * வரவேற்புரை: ஆசிய ஜோதி (திராவிடர் விடுதலை கழகம்), * தலைமை: செந்தீ நாகவரசன் (தலைவர், செந்தீ கலை இலக்கிய கழகம்), * படத்திறப்பாளர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), * பங்கேற்போர்: ஜெய.செல்வம் (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்), எம்.ஏ.டி.அர்ச்சுனன் (தலைவர்,ஏழைகள் முன்னேற்றக் கழகம்), அ.நாகராஜன் (நிறுவனத் தலைவர், சுவாமி சகஜானந்தா மக்கள் நல பேரவை மற்றும் பலர்.
Saturday, March 5, 2022
மக்கள் பாடகர் சுப்பையா நினைவேந்தல் படத்திறப்பு
Tags
# கழகம்
# நடக்க இருப்பவை
About Viduthalai
நடக்க இருப்பவை
Labels:
கழகம்,
நடக்க இருப்பவை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment