வடசென்னை, திருவொற்றியூர் கழக மாவட்டங்கள் இணைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 7, 2022

வடசென்னை, திருவொற்றியூர் கழக மாவட்டங்கள் இணைப்பு

தற்போதுள்ள வடசென்னை, திருவொற்றியூர் ஆகிய கழக மாவட்டங்கள் மீண்டும் இணைக்கப்படுகின்றன. வடசென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவராக தொண்டாற்றிய வழக்குரைஞர் சு.குமாரதேவன் அரசு குழுவில் முக்கிய பணி  பொறுப்புக் காரணமாக மாவட்டக் கழக தலைமைப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இணைந்த மாவட்டங்கள் வடசென்னை மாவட்டமாகவே புதிய பெயரில் இயங்கும்.

இணைந்த இரு கழக மாவட்டங்களின் (வடசென்னை) தலைவராக தோழர் எண்ணூர் மோகன் அவர்கள் பொறுப்பிலும்,தோழர் கணேசன் மாவட்ட செயலாளராகவும் பொறுப்பேற்று பணிகளை தொடருவர்.

(கழகத் தலைவர் ஆணைப்படி)

 

கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

சென்னை

7.2.2022

No comments:

Post a Comment