தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய புதிய உறுப்பினர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 21, 2022

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய புதிய உறுப்பினர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை இன்று (21.2.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள .எஸ்.குமரி, உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் மாலதி நாராயணசாமி, பி.கீதா நடராஜன், பி.சீத்தாபதி, எம்.எஸ்.கே.பவானி இராஜேந்திரன், ஆர்.ராணி, கே.சிவகமசுந்தரி, எம்.வரலாட்சுமி ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

No comments:

Post a Comment