பெரியார் கேட்கும் கேள்வி! (573) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (573)

புத்த சமண மார்க்கங்களைத் திட்டிப் பிரச்சாரம் செய்ய ஏற்பட்டவர்கள் தான் இந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்பவர்கள் எல்லாம். இவர்கள் எல்லாம் பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்டவர்கள். இவர்கள் நம் சமூகத்தைப் பார்ப்பனருக்குக் காட்டிக் கொடுத்திருக்கிறார்களே தவிர ஊசி முனையளவாவது நம் சமூகத்திற்கு இவர்களால் நன்மை ஏற்பட்டுள்ளதா? சிந்திக்க வேண்டாமா? 

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment