தூத்துக்குடி, நவ.27 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்களவை உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட - ஆத்தூர், நகக்கன்னியாபுரம் மற்றும் தண்ணீர்ப்பந்தல் பகுதிகளை மக்களவை உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டார். பின்பு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி னார்.மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் எம்.சி.சண் முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகி யோர் உடனிருந்தனர்.
Saturday, November 27, 2021
கனமழை பாதித்த பகுதிகளை மக்களவை உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment