பெரியார் கேட்கும் கேள்வி! (526) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (526)

திரவுபதி நம் கடவுளாம். அவள் அய்ந்து புருடன் போதாதென்று ஆறாவது புருடன் பேரில் ஆசைப்பட்டவள் என்பது கதையாகும். நம் வீட்டில் நமது தங்கை யாராவது அப்படி இருந்தால் நாம் அவளை கும்பிடுவோமா? கிருட்டிணன் ஆயிரமாயிரம் வைப்பாட்டிகளுடையோன்; ஊரான் மனைவியை அனுபவித்தவன்; அவனைக் கும்பிடுவதா? பார்ப்பான் எதை எதைக் கடவுள் என்கிறானோ அதையெல்லாம் தொழுவதென்றால் அது எவ்வகையில் நியாயமான தாகும்.

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை


No comments:

Post a Comment