நத்தம் பெரியார் இல்லத்திற்குச் சென்று சுயமரியாதை சுடரொளிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மோகனா வீரமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 22, 2021

நத்தம் பெரியார் இல்லத்திற்குச் சென்று சுயமரியாதை சுடரொளிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மோகனா வீரமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

நத்தம் பெரியார் இல்லத்திற்குச் சென்று, மறைந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சி.பி.கண்ணு, மேனாள் மாவட்ட தலைவர் சி.பி..நாத்திகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாத்திக சாக்ரடீஸ் ஆகியோரின் படத்திற்கு  தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மோகனா வீரமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குடும்பத்தினர் கண்ணகி, செல்லத்தம்பி, அன்னபூரணி, சூர்யா, பொய்யாமொழி. பொன்முடி, ஜெயபிரியா அறிவாளன். செவ்விதழி, அறநெறியன். ஆகியோருக்கு ஆறுதல் கூறினர். (20.10.2021)

No comments:

Post a Comment