பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணைத்தலைவர், திராவிடர் கழகக் காப்பாளர்
பெரியார் பெருந்தொண்டர் இராசகிரி கோ.தங்கராசு
படத்திறப்பு - நினைவேந்தல்
* காலை 10.00 மணி
* இடம்: துர்கா திருமண மாளிகை, பாபநாசம்.
* தலைமை:
பொத்தனூர். க.சண்முகம் (பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர்)
* முன்னிலை: சு.கல்யாணசுந்தரம்
(தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர்)
* படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை
தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
* திராவிடர் கழகம் மற்றும் அனைத்து இயக்க பொறுப்பாளர்கள் நினைவேந்தல் உரை ஆற்றுவார்கள்
* விழைவு: தங்க.பாண்டியன் - தமிழ்செல்வி
(பாபநாசம் ஒன்றியக் கழக தலைவர்)
தங்க.பூவானந்தம் - மதுரவள்ளி
மலர்கொடி- கோபாலகிருஷ்ணன்
திலகவதி - ஞானசேகரன்
பா.மதிமாறன்
No comments:
Post a Comment