21.10.2021 - வியாழக்கிழமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 19, 2021

21.10.2021 - வியாழக்கிழமை

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணைத்தலைவர், திராவிடர் கழகக் காப்பாளர்

பெரியார் பெருந்தொண்டர் இராசகிரி கோ.தங்கராசு

படத்திறப்பு - நினைவேந்தல்

* காலை 10.00 மணி

*  இடம்: துர்கா திருமண மாளிகை, பாபநாசம்.

*  தலைமை:

பொத்தனூர். .சண்முகம் (பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர்)

*  முன்னிலை: சு.கல்யாணசுந்தரம்

(தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர்)

*  படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை

 தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

*  திராவிடர் கழகம் மற்றும் அனைத்து இயக்க பொறுப்பாளர்கள் நினைவேந்தல் உரை ஆற்றுவார்கள்

*  விழைவு: தங்க.பாண்டியன் - தமிழ்செல்வி

(பாபநாசம் ஒன்றியக் கழக தலைவர்)

தங்க.பூவானந்தம் - மதுரவள்ளி

மலர்கொடி- கோபாலகிருஷ்ணன்

திலகவதி - ஞானசேகரன்

பா.மதிமாறன்

No comments:

Post a Comment