மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 21, 2021

மறைவு

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியில் வாழ்ந்த பொதுவுடைமை இயக்கத் தோழரும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைப்பற்றாளருமான  தோழர் ஜெய நேசன் என்கிற மனோகரன் அவர்கள் 18.9.2021 அன்று மறைவுற்றார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம்.

தோழர் அவர்கள் திருமழிசை பகுதியில் திராவிடர் கழகம் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் உறுதுணையாக செயல் பட்டவர். தோழர் ஜெயநேசன் என்கிற மனோகரன் அவர்களுக்கு கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும்  செம்மாந்த வீரவணக்கம் செலுத்தினர்.

No comments:

Post a Comment