25.9.2021 சனிக்கிழமை
யூனியன் பாங்க் ஆப் இந்தியா - பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம், தமிழ்நாடு 26ஆவது பொதுக்குழு கூட்டம்
சென்னை: காலை 10 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை * தலைமை உரை: கோ.கருணாநிதி (தலைவர்) * வரவேற்புரை: டி.ரவிக்குமார் (துணைப் பொதுச் செயலாளர்) * மாநாடு துவக்க உரை: எஸ்.அன்னபூர்ணா (பொது மேலாளர், சென்னை மண்டலம்) * சிறப்புரை: டாக்டர் கி.வீரமணி (வேந்தர், பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகம், வல்லம், தலைவர், திராவிடர் கழகம்) * சிறப்பு விருந்தினர்கள் உரை: மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் (உறுப்பினர், நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழு கவுரவத் தலைவர், அகில இந்திய யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம்), என்.செழியன் (துணைப் பொது மேலாளர் & தலைவர் சென்னை தெற்கு பிராந்தியம்), பிரிஜா பிரசாத் தாஸ் (துணைப் பொது மேலாளர் & தலைவர், சென்னை வடக்கு பிராந்தியம்), சகாய ராணி ஜாஸ்மின் (துணைப் பொது மேலாளர் & தலைவர், சென்னை மேற்கு பிராந்தியம்) * நன்றியுரை: எஸ்.நடராசன் (பொதுச் செயலாளர்) * நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்: ஞா.மலர்க்கொடி, (ஆலோசகர்), ஜி. சரஸ்வதி (உதவிப் பொருளாளர்)
26.9.2021 ஞாயிற்றுக்கிழமை
அன்பு, அறிவு இல்லத் திறப்புவிழா
தஞ்சாவூர்: காலை 10 மணி * இடம்: பெருமாள் நகர் (மானோஜிப்பட்டி) * இல்லத்தை திறந்து வைப்பவர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (திராவிடர் கழக மாநில துணைத்தலைவர்) * வரவேற்புரை: ப.விஜயகுமார் (மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர்) * தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத்தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலத் தலைவர்), மா.அழகிரிசாமி (மாநில தலைவர், ப.க), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), ச.சந்துரு (மாவட்ட துணைச்செயலாளர்), கோ.முருகேசன் ( ஊராட்சி மன்ற மேனாள் தலைவர், திமுக), ஆர்.ரவிச்சந்திரன் (தொ.வே.கூ.ச. செயலாளர், அதிமுக) * விழைவு: செ.சிகாமணி - கோகிலா * நன்றியுரை: செ.ஏகாம்பரம்(தொழிலாளரணி மாவட்ட அமைப்பாளர்)
No comments:
Post a Comment