தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்தநாள் ("சமூக நீதிநாள்") திண்டுக்கல் மாவட்டத்தில், தாடிக்கொம்பு சந்தை திடலில் திராவிடர் திருநாளாகக் கொண்டாடப்பட்டது. திராவிட இயக்கப் போர்வாள் வைகோ அவர்களின் வழிகாட்டுதலின் படி வேடசந்தூர் த.இராமசாமி, என்.கே.ஆர்.முருகன் (தாடிக்கொம்பு, ம.தி.மு.க.), பெ.ஆறுமுகம் ஆகியோர்களால் கொண்டாடப்பட்டது. பேரூராட்சி, அகரம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் (ரூபாய் அறுபதாயிரம் மதிப்பிலான) வேட்டி, சேலை, படங்கள் வழங்கப்பட்டன. மாணவ - மாணவியர்களும், அனைத்துக் கட்சியினரும் கலந்து கொண்டனர். இனிப்புகள் வழங்கப்பட்டன.
Tuesday, September 21, 2021
Home
மற்றவை
தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்தநாள் ("சமூக நீதிநாள்") முன்னிட்டு வேட்டி, சேலை, படங்கள் வழங்கப்பட்டன
தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்தநாள் ("சமூக நீதிநாள்") முன்னிட்டு வேட்டி, சேலை, படங்கள் வழங்கப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment