தென்சென்னை மாவட்ட கழகம் சார்பில் சுவரெழுத்து பிரச்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 1, 2021

தென்சென்னை மாவட்ட கழகம் சார்பில் சுவரெழுத்து பிரச்சாரம்

தென் சென்னை மாவட்டத்தில் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு சுவரெழுத்து பிரச்சாரம் தொடங்கியதுமுதல் கட்டமாக பட்டினப்பாக்கம், கடற்கரை (லூப்)சாலை, மயிலாப்பூர் காமராசர் சாலை மற்றும் இராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்.

No comments:

Post a Comment