தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு
அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், ஜகதாப் ஊராட்சியில் 9.7.2021 அன்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோக பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்.தாஸ் மீனா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குநர் வெ.தட்சணாமூர்த்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்
வி.ஜெயச்சந்திர பானுரெட்டி, சட்ட மன்ற உறுப்பினர் (ஒசூர்) ஒய்.பிரகாஷ் உட்பட பலர் உள்ளனர்.
Sunday, July 11, 2021
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோக பணி: அமைச்சர் நேரு ஆய்வு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment