அம்மன் சிலை அகற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 27, 2021

அம்மன் சிலை அகற்றம்

 பல்லாவரம், ஜூலை 27- சென்னை மடிப்பாக்கத்தையடுத்த கீழ்க்கட்டளை ஏரியில் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, அந்த இடத்தில் அம்மன் கடவுளர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்நேற்று (26.7.2021) பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான பணியாளர்கள் ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில்  ஈடுபட்டனர். அதன்படி, ஏரியை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலையை அகற்றி  பம்மல் கருவூலத்திற்கு கொண்டு சென்றனர்.

No comments:

Post a Comment