* மாலை 6 மணி முதல் 7.30 வரை * தலைமை: சாமி.திராவிடமணி (மண்டல தலைவர்) * வரவேற்புரை: அ.மகேந்திரராசன் (மண்டல செயலாளர்) முன்னிலை: வழக் குரைஞர் சிவகங்கை ச.இன்பலாதன், ச.அரங்கசாமி காரைக்குடி மாவட்ட தலைவர், உ.சுப்பையா சிவகங்கை மாவட்ட தலைவர், எம்.முருகேசன் இராமநாதபுரம் மாவட்ட தலைவர், கு.வைகறை காரைக்குடி மாவட்ட செயலாளர், பெ.ராசாராம் சிவகங்கை மாவட்ட செயலாளர், கோ.வ.அண்ணா ரவி இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் * தொடக்கவுரை: சேது.ஜெகதீசன் (சிவகங்கை மாவட்ட இளைஞரணி செயலாளர்) *சிறப்புரை: 'பல்துறை வித்தகர்' சோழ.நாகராஜன், துணை ஆசிரியர் "செம்மலர்" * தலைப்பு: "சிரிப்பு மழையில் சீர்திருத்தம் விதைத்தவர்" * நன்றியுரை: ச.அனந்தவேல் (சிவகங்கை மாவட்ட துணைத் தலைவர்) காணொலி மிஞி: 201 275 8866, றிணீssஷ்ஷீக்ஷீபீ: ஜீமீக்ஷீவீஹ்ணீக்ஷீ
Tuesday, July 27, 2021
Home
கழகம்
29.7.2021 - வியாழக்கிழமை சிவகங்கை மண்டல திராவிடர் கழகம் சார்பில் கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள் கருத்தரங்கம்
29.7.2021 - வியாழக்கிழமை சிவகங்கை மண்டல திராவிடர் கழகம் சார்பில் கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள் கருத்தரங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment