29.7.2021 - வியாழக்கிழமை சிவகங்கை மண்டல திராவிடர் கழகம் சார்பில் கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 27, 2021

29.7.2021 - வியாழக்கிழமை சிவகங்கை மண்டல திராவிடர் கழகம் சார்பில் கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள் கருத்தரங்கம்

* மாலை 6 மணி முதல் 7.30 வரை * தலைமை: சாமி.திராவிடமணி (மண்டல தலைவர்) * வரவேற்புரை: .மகேந்திரராசன் (மண்டல செயலாளர்) முன்னிலை: வழக் குரைஞர் சிவகங்கை .இன்பலாதன், .அரங்கசாமி காரைக்குடி மாவட்ட தலைவர், .சுப்பையா சிவகங்கை மாவட்ட தலைவர், எம்.முருகேசன் இராமநாதபுரம் மாவட்ட தலைவர், கு.வைகறை காரைக்குடி மாவட்ட செயலாளர், பெ.ராசாராம் சிவகங்கை மாவட்ட செயலாளர், கோ..அண்ணா ரவி இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் * தொடக்கவுரை: சேது.ஜெகதீசன் (சிவகங்கை மாவட்ட இளைஞரணி செயலாளர்) *சிறப்புரை: 'பல்துறை வித்தகர்' சோழ.நாகராஜன், துணை ஆசிரியர் "செம்மலர்" * தலைப்பு: "சிரிப்பு மழையில் சீர்திருத்தம் விதைத்தவர்" * நன்றியுரை: .அனந்தவேல் (சிவகங்கை மாவட்ட துணைத் தலைவர்) காணொலி மிஞி: 201 275 8866, றிணீssஷ்ஷீக்ஷீபீ: ஜீமீக்ஷீவீஹ்ணீக்ஷீ

No comments:

Post a Comment