கோவை,ஜூலை28- கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரி யாரின் 143ஆவது பிறந்தநாள் விழா மற்றும்தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 89 ஆவது பிறந்தநாள் விழா சுவரெழுத்து விளம்பரம் மிக சிறப்பாக நடைபெற்று வரு கிறது.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் பெண் கள் பாலிடெக்னிக் கல்லூரி சாலையிலும், மத்திய பேருந்து நிலையம் அருகே ஜெயில் ரோடு பகுதியிலும், கோவை ரயில் நிலையம் அருகில் கூட்செப்ட் சாலை பகுதியிலும், பயணம் செய் யும் பயணிகள் அனைவரும் காணும் வகையிலும், எப் போதும் பரபரப்பாக வாகனங்கள் செல்லும் வட கோவை புருக்பீல்டு சாலை பகுதி என பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தந்தைபெரியார் பிறந்தநாள் விளக்க சுவரெழுத்து எழுதப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment