இராமலிங்க விலாஸ்
மிலிட்டரி ஓட்டலா?
* 'அந்தணர் குரல்' இதழ் ஜூலை முதல் வெளிவரும்.
- பிராமண சங்கத் தலைவர் அறிவிப்பு
>> "அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ் வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்' என்பது குறள். இந்த இலக்கணத்துக்குப் பார்ப்பனர் எப்படிப் பொருந்துவர்? யாகத்தின் பெயரால் மனிதர்களைக்கூடக் கொன்ற வர்கள் ஆயிற்றே!
ஈஸ்வரர் எங்கே?
* திருவெறும்பூர் அருகில் மலைமீது எறும்பீஸ்வரர் கோயில் உள்ளது.
>> எறும்பை யார் நசுக்கினாலும் அவர் நாத்திகரே!
கடவுளை மற; மனிதனை நினை!
* வடபழனி முருகன்கோயிலுக்குச் சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான நிலம் - அரசு மீட்பு.
>> நிலத்தை அபகரித்தபோது வடபழனி முருகன் என்ன செய்து கொண்டு இருந் தாராம்?
மீண்டும் சாமியார் மடம்தான்!
* உ.பி. முதல் அமைச்சருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துக் கூறவில்லை.
>> 2022 சட்டமன்றத் தேர்தலில் உ.பி.முதல் அமைச்சர் ஆதித்யநாத்துக்குக் கல்தா என்று பொருள்!
No comments:
Post a Comment