எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் ஏற்பாட்டில் பெரியார் திடலில் கரோனா தடுப்பூசி போடப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 19, 2021

எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் ஏற்பாட்டில் பெரியார் திடலில் கரோனா தடுப்பூசி போடப்பட்டது

எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் .பரந்தாமன் அவர்கள் ஏற்பாட்டில் சென்னை பெரியார் திடலில் கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு மாநகராட்சியின் சார்பில் பெரியார் மணியம்மை மருத்துவமனை பணியாளர்களால் போடப்பட்டது.  தடுப்பூசி முகாம் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மண்டல மருத்துவ அதிகாரி வேல்முருகன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பயன் பெற்றனர். (19.6.2021)

No comments:

Post a Comment