உ.பி.யில் அரங்கேறுவது மனிதாபிமானமற்ற குற்றம்! பா.ஜ.க. அரசுமீது பிரியங்கா சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 15, 2021

உ.பி.யில் அரங்கேறுவது மனிதாபிமானமற்ற குற்றம்! பா.ஜ.க. அரசுமீது பிரியங்கா சாடல்

பல்லியா, மே 15 'காசிப்பூர் பகுதி கங்கையில்உடல்கள் மிதக்கின்றன. உன்னாவ் ஆற்றின் கரையிலும் ஏராளமான சடலங்கள் புதைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன. லக்னோ, கோரக்பூர், ஜான்சி, கான்பூர் போன்ற நகரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறது. இது மனிதாபிமானமற்றது என்பதோடு, குற்ற மாகும்என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment