கரோனாவை கட்டுப்படுத்த 8 வார முழு ஊரடங்கு அவசியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 14, 2021

கரோனாவை கட்டுப்படுத்த 8 வார முழு ஊரடங்கு அவசியம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வலியுறுத்தல்

சென்னை, மே 14 கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் 8 வாரங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்தி எந்தவித தளர்வும் அறிவிக்கக் கூடாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்.சி.எம்.ஆர்.,) தலைவர் பலராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment