இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வலியுறுத்தல்
சென்னை,
மே 14 கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் 8 வாரங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்தி எந்தவித தளர்வும் அறிவிக்கக் கூடாது என இந்திய மருத்துவ
ஆராய்ச்சி கவுன்சில் (அய்.சி.எம்.ஆர்.,)
தலைவர் பலராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment