பெரியார் கேட்கும் கேள்வி! (233) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 31, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (233)

பொருளாதாரத்தில் சரி பண்ணி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பேசுகிறார்களே, பொருளாதாரத்தில் எவ்வளவுதான் உயர்ந்தவர்களாக ஆனாலும் கூடச் சூத்திரன் சூத்திரன்தானே! பறையன் பறையன்தானே! இதன்படி பொருளாதார சமநிலை ஏற்பட்டு விட்டால் ஜாதி எப்படி ஒழிந்து விடும்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

No comments:

Post a Comment