தாழ்த்தப்பட்டோர் நிலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 29, 2020

தாழ்த்தப்பட்டோர் நிலை

நம்மில் ஒரு கூட்டத்தாரையே நாம் நமது சமுகத்தாரென்றும், நமது சகோதரர்களென் றும், ஜீவகாருண்ய மென்றுங்கூடக் கருதா மல், நம் மக்களுக்கே நாம் விரும்பும் சுதந் தரமளிக்காமல், அவர்களை மனிதர்கள் என்று கூடக் கருதாமல் அடிமைப்படுத்திக் கொடு மைப்படுத்தி, இழிவுபடுத்தித் தாழ்த்தி வைத் திருக்கிறோம். ஆதலால், அத்தாழ்த்தப் பட்ட மக்களின் நலத்தையோ, விடுதலை யையோ நம்மிடம் ஒப்புவிப்பதென்றால், கசாப்புக் கடைக்காரனிடம் ஆடுகளை ஒப்புவிப்பதா குமே தவிர, வேறன்று. 


(நூல்: 'பெண் ஏன் அடிமையானாள்?')


No comments:

Post a Comment